தமிழகம் முழுவதும் 33,006 பேர் கைது - 144 தடை உத்தரவை மீறியவர்கள்
" alt="" aria-hidden="true" /> 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் விதிமீறல்களில் ஈடுபட்ட 33 ஆயிரத்து 06 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அவசர தேவைக்களுக்காக அல்லாமல் அநாவசியாமாக வெளியே சுற்றித்திரிபவர்கள் மீது தமிழக காவல்துறையினர் வழக்குப்பதிவு …
Image
30 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா உயிர்பலி - பாதிக்கப்பட்டோர் அமெரிக்காவில் அதிகம்
March 28, 2020 • Muthu kumar • உலக செய்திகள் " alt="" aria-hidden="true" /> சீனாவின் யூகான் நகரில் துவங்கிய கொரோனா பலி விரைவில் 30 ஆயிரம் என்ற இலக்கை அடைய உள்ளது. இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 28.841 என்ற அளவில் உள்ளது. அமெரிக்காவிலும்,ஐரோப்பாவிலு…
Image
ஆன்லைன் ரம்மி விளையாட்டை மத்திய மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் - வி.எம்.எஸ்.முஸ்தபா விலியுறுத்தல்
" alt="" aria-hidden="true" /> கொரோனாவை விட கொடிய ஆன்லைன் சூதாட்ட இணைய தளங்களை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இப்போது சமூக வலைத்தளங்களில…
Image
விழப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பேரூராட்சியில் உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
விழப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பேரூராட்சியில் உலகை அச்சுறுத்தும்  கொரோனா வைரஸை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி  நீரை அனைத்து வார்டுகளில் உள்ள தெருக்களில் தெளித்து வருகின்றனர். பொறுப்புடன் பணியற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கும், அல்லும் பகலும் மக்களுக்காக உழைக்கும்  துப்புரவு…
Image
மீஞ்சூர் ஒன்றியம் தடபெரும்பாக்கம் ஊராட்சியில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு.
மீஞ்சூர் ஒன்றியம் தடபெரும்பாக்கம்  ஊராட்சியில்  தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு.    பொன்னேரி    கொரோனா வைரஸ்   பரவும் அபாயம் இருப்பதால் வீடுகளை விட்டு வெளியே வரமால் இருக்குமாறு அறிவுறுத்தல். கைகழுவுதல் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கல். கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் 144தடை உத…
Image
விழப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பேரூராட்சியில் உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
விழப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பேரூராட்சியில் உலகை அச்சுறுத்தும்  கொரோனா வைரஸை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி  நீரை அனைத்து வார்டுகளில் உள்ள தெருக்களில் தெளித்து வருகின்றனர். பொறுப்புடன் பணியற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கும், அல்லும் பகலும் மக்களுக்காக உழைக்கும்  துப்புரவு…
Image